சங்கீதம் - * கர்த்தரைப் புகழ்ந்து பாடுதல். *



* கர்த்தரைப் புகழ்ந்து பாடுதல். *




* “சுவாசமுள்ள அனைத்தும் கர்த்தரைத் துதிக்கட்டும்! *



1. அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

2. அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.

3. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

4. தம்புரோடும் நடனத்தோடும் அவரைத் துதியுங்கள்; யாழோடும் தீங்குழலோடும் அவரைத் துதியுங்கள்.

5. ஓசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்; பேரோசையுள்ள கைத்தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்.

6. சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதிப்பதாக. அல்லேலூயா.



150
home



சங்கீதக்காரன் தேவ சரணாலயத்தில், அவருடைய வல்லமையான செயல்களுக்காக, மற்றும் அனைத்து வகையான இசைக்கருவிகளையும் புகழ்ந்து அழைக்கிறார். அவர் முடிக்கிறார்,